அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரிஸ்டா ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, தில்லைநகரில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது
தமிழகம் முழுவதும்
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
