மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டணம் உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மின்சார சபையின் வருமானம், செலவினை அடிப்படையாக கொண்டே மின் கட்டணம் அதிகரிக்கப்படும். மின் கட்டணம் மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்கத்திடம் அது சமர்ப்பிக்கப்படும்.
அரசாங்கம் ஆராய்ந்த பின்னர் மக்களிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே அதிகரிக்கப்படும். எனினும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
எனினும் எரிவாயு, எரிபொருள், பால்மா போன்று நள்ளிரவுகளில் விலைகளை அதிகரித்து மக்களுக்கு சுமையை அதிகரிக்க மாட்டோம். இதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
