இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் போக்குவரத்து சேவைகளில் இருந்து விலகுவதற்கு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு தமது தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அதிகாரிகளை வலியுறுத்தவுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தங்களது போக்குவரத்து கட்டணத்தை திருத்தம் செய்யுமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் நேற்று மாலை எரிசக்தி அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் போது தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இதனையடுத்தே, நேற்றிரவு கூடிய சங்கத்தின் செயற்குழு, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் போக்குவரத்து கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து ந
நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய