நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை நிலைநிறுத்துவதற்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் சீன அந்நியச் செலாவணி வசதியின் மதிப்பு குறைக்கப்பட்டபோது, மீதமுள்ள பயன்படுத்தக்கூடிய பண இருப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய அத்தியாவசிய இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு அவ்வப்போது டொலர்கள் விடுவிக்கப்படுவதால், அந்த கையிருப்புகளின் அளவு மேலும் குறைந்துள்ளது.
தற்போது இலங்கையில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி
முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ
உலகநாயகன் கமல
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன