ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது கொழும்பு - கொலன்னாவை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கொலன்னாவை பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு - டெம்பிள் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்
கொழும்பு - கொலன்னாவையில் ஆரம்பமான இந்த பேரணி தெமட்டகொடை, பேஸ்லைன், மற்றும் பொரல்லை வழியாகக் கொழும்பு - டெம்பிள் மைதானத்தை அடையவுள்ளது.
இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைத்துள்ளதுடன், இப்பேரணியில் கலந்து கொள்ளப் பல பகுதியிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட
தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க