தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கத்தின் ஆணவ ஆட்சி தொடரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
பல நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளால் நாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்இ
பிரதமர், முன்னாள் நிதி, விவசாயம் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 75 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நபர்களின் நிதி முறைகேடு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஜனாதிபதி, அமைச்சரவை, அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு எதிராக மிரிஹானவில் இருந்து இளைஞர்கள் வீதியில் இறங்கியதாக அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு