இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால கடன் வசதியின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை Indian Oil Corporation Limited நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மின்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில் Indian Oil Corporation Limited நிறுவனத்திற்கு தொடர்புடைய ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது.
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி