துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளித்து அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன் விளைவாக பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களின் அபிவிருத்திகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் அவரது பணிகளில் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு