அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த கடற்பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி தொடக்கம் கொழும்பு ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18