முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால் கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
ஐந்து லீற்றர் பெற்றோல் கோட்டா போதுமானதாக இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஏனையவர்களிடம் பெற்றோல் கேட்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல