இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 150 தாதியர்களை விரைவில் பணியமர்த்தவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட