60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் தவறானது எனவும் நாட்டில் திறமையான இளம் வைத்தியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்தார். .
ஏனைய அரச உத்தியோகத்தர்களைப் போலவே வைத்தியர்களும் 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்த தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுமார் 200 வைத்தியர்கள் அரசாங்கத்தின் இந்த ஓய்வு முடிவை ஆதரித்து கடிதம் அனுப்பி உள்ளதுடன்இ நாட்டில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது.
கொழும்பு, காலி, கண்டி போன்ற பகுதிகளில் பணிபுரியும் சில விசேட வைத்தியர்கள் அந்த பகுதிகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருவதுடன், ஓய்வு பெறும் வயது எல்லையை 63 ஆக உயர்த்துமாறு கோரி வருகின்றனர். அவர்களது இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்கக்கூடாது. எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க