அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாயினால் அதிகரித்துள்ளன.
இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இ
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ