பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அவ்வகையில் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன் அத்தீர்மானம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கிராம சபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டது போல மத்திய மாநில அரசுகளும் உணர்ந்து அவா்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப
சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி
