அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நாகா அமைதி நடவடிக்கையின் நிச்சயமற்ற தன்மையே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் 7 நாகா தேசிய அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
திமுக தலைவர்
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச
