குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
உப குழு நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள், மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள், தொடர்பான துறைகளில் நிபுணர்களையும் உப குழுவிற்கு அழைத்து நவீனமயமாக்கலுக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
குறுகிய கால பிரேரணைகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், யோசனைகளைகளை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்