சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி நாளாந்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் லீற்றர் கள் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் 1 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் கள்ளுக்கான கேள்வி நிலவுகிறது.
எனினும் 45 ஆயிரம் லீற்றர் கள்ளே உற்பத்தி செய்யப்படுகிறது.
எஞ்சிய கள் சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறைமையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் மதுசார உற்பத்தியாளர்களினால் விற்பனையகங்கள் நடாத்திச் செல்லப்படுதல் காரணமாக அரசாங்கத்திற்கு வரி கிடைக்காது போகின்றமை குறித்து அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள