22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில் எதிராக எவ்வித வாக்குகளும் செலுத்தப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை தவிர்த்திருந்தார்.
இதன்படி, 174 மேலதிக வாக்குகளால் 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம
கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு