தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
முதல்-அமைச்சர்
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் முஹம்மது நபியைப் ப காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய் மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுமுஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை
