தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மலையக பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவைm டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலை காணப்பட்டதுடன் வியாபார நடவடிக்கைகளும் சூடுபிடித்திருந்தது.
இதேவேளை கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்களுக்காக பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்ததோடு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது.
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட