சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் காட்டாமகத் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகத் தமிழருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியின் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்ன
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்தி
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய