2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காணமுடியுமென ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இது இலங்கைக்கு பகுதி சூரிய கிரகணமாக தோன்றும் என அந்த மையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியில் முழுமையாகக் காணக்கூடிய இதனை 22 நிமிடங்களுக்குப் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரையான காலப்பகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு ஏற்பட்டு மாலை 6.20 மணிக்கு முடிவடைகிறதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சூரியன் அஸ்தமனத்திற்கு அருகில் இருப்பதாலும் சூரியனின் முகம் சந்திரனால் மறைக்கப்படாததாலும் இந்த சூரிய கிரகணம் இலங்கை மக்களுக்கு குறைவாகவே தெரியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் மேலும் தெரிவித்துள்ளது.
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ