வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வெள்ளாங்குளம் பகுதியில் ஊர்வலத்தை முன்னெடுத்த மக்கள் பிரதான வீதிக்கு அருகில் நின்று தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.
குறித்த 100 நாள் செயல் முனைவின் 86 ஆம் நாள் போராட்டத்தில் வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள பெண்கள்இ ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
இலங்கையில் வாக Jul25
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு Oct21
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு Mar12
நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந Mar27
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய May13
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ Apr23
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ Mar07
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ Mar28
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த Mar30
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல Sep19
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர Mar09
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத் Oct01
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த தமிழ் சினிமாசிறப்பானவை![]() ![]() ![]() Sri Lanka
World
|