மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது. இதனைதொடர்ந்து முன்னாள் அரசு ஆலோசகரான ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அவருக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று மேலும் 5 வழக்குகளில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதில் சூகிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கான மொத்த சிறை தண்டனை 33 ஆண்டுகளாகி உள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
