அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்ற தமிழர் ஒருவர் நேற்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சையது அகமது நேற்று சிட்னி மேற்கு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தி உள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து 2 பொலிஸார் அவரை நெருங்கி வந்தனர்.
அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அவுஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக
மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற
