அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளராக செயற்படும் நாமல் ராஜபக்ச, கட்சி மாநாட்டின்போது தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கமைய கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு நாமலிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அந்த பணியை முழுமையாக முன்னெடுப்பதற்காகவே நாமல் ராஜபக்ச அமைச்சு பதவியை ஏற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ