வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல்இ ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான கோரிக்கையை மறுத்துவிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரை வெஸ்ட்மின்ஸ்டர் அறையிலேயே அவர் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுஇ உய்குர் முஸ்லிம்களை சீனா தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டிய பிறகு சீனா ஒன்பது பிரித்தானியர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டவர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்கியது.
இது பிரித்தானியாவில் உள்ள சீனாவின் தூதர் நாடாளுமன்றத்தில் இருந்து தடைசெய்யப்படுவதற்கு வழிவகுத்தது. இது இப்போது ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதிக்கவும் வழிவகுத்துள்ளது.
இருப்பினும்இ சீனாவின் துணை ஜனாதிபதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாடாளுமன்றத்திலிருந்து வீதியின் குறுக்கே நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப
சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்
வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு
