பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சி எம்.பியாக செயற்பட்டுவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அந்த பதவிக்கு வேறொரு பேராசிரியரை நியமிப்பதே பொருத்தமானது என கட்சியில் பலரது கருத்தும் நிலவுகிறது.
அத்துடன்இ கோப் குழு தலைவர் பதவிக்கு பேராசிரியர் ரஞ்சித் பண்டார பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சித் பண்டாரவிற்கு தற்போது பல நாடாளுமன்றக் குழுக்களின் அங்கத்தவராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த