மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குறித்து ஐ.நா.வில் சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து பேசியது இந்தியா மட்டுமே என குறிப்பிட்டார்.
இதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டு 13 ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இரா.துரைரெட்ணம் கேட்டுக்கொண்டார்.
கடந்த 32 வருடங்களுக்கு மேலாக அதனை புறக்கணித்ததை போன்று அல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆகவே தேர்தல் மாகாணசபை முறைமை அதிகார பரவல் என தமிழ் மக்களுக்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும் என துரைரெட்ணம் வலியுறுத்தினார்.
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின்
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்