ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அணிசேரா நாடுகளின் அமர்வு ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்த மாநாடுகளில் உரையாற்ற உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட கலந்துரையாடல் நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா