தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தேசிய அரசாங்கங்கள் என்பது புதிய கருத்தல்ல எனவும் அரசியலமைப்பில் தேசிய பேரவை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசியப் பேரவைக்கு நிறைவேற்று அதிகாரம் இல்லை என்றும் அது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஒரு வேளை உணவு கிடைக்காத 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு விசித்திரக் கதைகள் கூறுவது போன்று உள்ளதாகவும் டலஸ் அழகப்பெரும குற்றம் சாட்டினார்.
எனவே அரசாங்கம் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ