மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதற்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்க உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் போதுமான டொலர்கள் இருப்பதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்