அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இறுதிநேரத்தல் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணி 15 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமீஸன் டொட் ஆஸ்ட்ல் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு பதிலாக லொக்கி பெர்குசன் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் பின் அலென் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் பின் அலென், ட்ரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், டொவோன் கோன்வே, லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஸம், க்ளேன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுத்தீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர
