அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இறுதிநேரத்தல் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணி 15 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமீஸன் டொட் ஆஸ்ட்ல் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு பதிலாக லொக்கி பெர்குசன் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் பின் அலென் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் பின் அலென், ட்ரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், டொவோன் கோன்வே, லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஸம், க்ளேன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுத்தீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
