மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின் குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் 7 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் குறித்த பிரிவில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
போதிய இயந்திரங்கள் இன்மையால் செட்டிகுளம், வவுனியா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு மேற்கொள்ளும் மன்னார் மாவட்ட நோயாளிகள் மேலும் புதிய இயந்திரங்களின் வருகையால் இனிமேல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் தமது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக