தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வுகள் மன்னாரில் நேற்று இடம் பெற்றது.
அதற்கு அமைவாக மன்னார் சௌவுத்பார், கீரீ, தாழ்வுபாடு, நடுக்குடா போன்ற கடற்கரை பகுதிகளில் தூய்மையாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடல்சார் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கடற்படையினர், மற்றும் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, பொதுமக்கள் இணைந்து கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு