திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது நாளாக அவர் சுகாதார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வாக்குமூலமளிக்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உபுல் ரோஹண திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக தாம் கூறிய கருத்து சரியானது எனவும் தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு