இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022) என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று இன்று நடைபெற்றது.
இப்பேரணி பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி கல்லடி பாலம் வரை சென்று மீண்டும் திருமலை வீதியூடாக பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.
இவ்நடை பவனியில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களினால் கடந்தகாலங்களில் பல்வேறு போட்டிகளின் போது பெறப்பட்ட பரிசில்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் போதையற்ற நாட்டினை உருவாக்குவோம் என்னும் தலைப்பிலான பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்