ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்பாக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் பிரதிவாதியாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பெயரிடாமுடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என தெரிவித்து தீர்ப்பை அறிவித்தது.
இதேவேளை இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக பெயரிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை ஒக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக இம்மாதம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப