சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரகசியச் சட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் அதி பாதுகாவலர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
கதிர்காமம் - தம்பே வீதியில்
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படு கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல் காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால்,