காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு கடந்த வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
காரைதீவைச் சேர்ந்த எஸ் .கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குறித்த படகு, வலைகளோடு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .
இதையடுத்து, படகு உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் காரைதீவு கடற்படையினருடன் இணைந்து ஆழ் கடலுக்குச் சென்று பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு படகை மீட்டனர்.
படகு பாரிய சேதத்திற்குள்ளாகியமை தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட