பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்றும், பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றார்.
சில பிரதேசங்களில் பாண் 150, 160, 170 மற்றும் 180 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய
மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
ராஜபக்ச&n