மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிராம் ஹொக்கெய்னுடன் பிரேசிலில் இருந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடையவர் குறித்த வெளிநாட்டவர் பிரேசிலில் இருந்து வந்துள்ள போதிலும், அவர் மெசிடோனிய பிரஜை எனவும் அவர் முதல் தடவையாக இலங்கை வந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது குறித்த சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹொக்கெய்னின் சந்தைப் பெறுமதி 17 மில்லியன் ரூபா என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஹொக்கெய்ன் போதைப்பொருள் சூப் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா