அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்திகள் தவறானவை என பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி மற்றும் நடிகர் ஷெரில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தில் விடப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதாக அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் செய்தி பரப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி, “இது முற்றிலும் பொய்யான செய்தி” எனத் தெரிவித்தார்.
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள், வெளிச்ச
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்