தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத சேவை நீடிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அதன் பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அ
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,