கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பிரிவில் குண்டு ஒன்று உள்ளதாக கையடக்கத் தொலைபேசி ஊடாக தகவல் அளித்த 14 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்த பொலிஸார் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
நேற்று (25) மாலை குறித்த மாணவன் விமான நிலைய அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அங்கு குண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த விமான நிலைய பகுதியை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் அழைப்பெடுத்து தான் கேலிக்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து களுபோவில பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்து, வாக்கு மூலம் ஒன்றினை பெற்ற பின்னர் கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு