ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுர தர்மரத்னவின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றை விட்டுச் சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (26) பிற்பகல் தனது வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு முன்னால் வெடிகுண்டு இருப்பதாக அவர் ஹெட்டிபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அங்கு சென்று வெடிகுண்டை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடத் தயார் என்று இவர் அறிவித்துள்ள நிலையில், மனமுடைந்த யாரோ தன்னை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என அவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ம
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி