யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வென்னப்புவ சாலைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. விபத்தை அடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
இதன்போது வீதியில் நின்ற ஒருவர், காரின் சாரதி, பேருந்தின் சாரதி ஆகியோரே காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை
நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண