கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரையான காலப் பகுதியில் மெகசின் சிறைச்சாலை சுவர் மீது 54 பொதிகள் வீசப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதிகளில் 47 கையடக்கத் தொலைபேசிகள், 22 சிம் அட்டைகள், கையடக்கத் தொலைபேசிக்குப் பயன்படுத்தப்படும் 57 மின்கலங்கள், 13 மின்னேற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர 16 ஹெரோயின் சிறிய பொதிகளும் 9 ஐஸ் ரக போதைப்பொருள் பொதிகளும், சிறிய ரக கஞ்சா போதைப் பொருள் பொதிகள் 37, போதை மாத்திரைகள் 07, 569 புகையிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 71 சிகரட்டுகள், 14 லைட்டர்கள், 7 பீடிக் கட்டுக்கள், 400 மில்லி மீற்றர் மதுபானத் போத்தல் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி &
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க