சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷான்டோங்(Shandong) மாகாணத்திலுள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், கடும் போராட்டத்துக்கு பின் நேற்றைய தினம் பூமிக்கடியிலிருந்து 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும
அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக
