முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகளின்போது, போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த எறிகணைகளை இனங்கண்ட வேலையாட்கள், முள்ளியவளை பொலிஸ் நிலைத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், வெடிபொருள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த வெடிபொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண